
உடனடி இடைத்தேர்தல் கோரிக்கையை ஸ்டாலின் கைவிட்டது ஏன்?
தமிழகத்தில் நடைபெற வேண்டிய இடைத்தேர்தல்கள் தொடர்பாக, திமுகவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்துக்கான காரணம் புரியவில்லை. இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிக்கை ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட திருவாரூர்...
இன்ஃபோக்ராஃபிக்

நக்கீரன் கோபால் : பத்திரிக்கை பயணம்
நக்கீரன் கோபால் கடந்து வந்த இதழியல் பயணம்...
தனிச்சிறப்பானவை

திருவாரூர் இடைத்தேர்தல் வெற்றி பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துமா?
ஜனவரி 31ஆம்தேதி ஒவ்வொருவரும் திருவாரூர் இடைத்தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள்.ஆனால், பல்வேறு காரணங்களால் வெளிவரவுள்ள முடிவுகள் பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை பிரதிபலிப்பதாக இருக்காது. நீண்ட காலமாக இடைத்தேர்தல்கள் அரசு இயந்திரத்தின் அதிகார...
பிற கட்டுரைகள்

வயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்!
அன்புள்ள விவசாயிகளே! கடந்த இரண்டு வாரங்களாக பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது குறித்து எழுதியதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பலர், வீட்டு உபயோகத்துக்கே தண்ணீர் இல்லாதபோது நாட்டு மாடுகளை எப்படி பராமரிப்பது என கேள்வி எழுப்பியிருந்தனர். சிலர், கிராமங்களில்...

விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் வெங்காய விலைச் சரிவு!
குஜராத் மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சங்கம்னார் கிராமத்தைச் சேர்ந்த ஷ்ரெயாஸ் என்கிற 21 வயதான இளம் விவசாயி 53.14 குவிண்டால் வெங்காயத்தை விற்றதற்கு பெற்ற பணம் 6 ரூபாய். அதைப் பார்த்தது மனம் வெதும்பிப் போன அவர் அப்பணத்தை அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு...

மொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா?
அன்புள்ள விவசாயிகளே! கடந்தவார பத்தியில் காங்கேயம் மாடுகள் குறித்து எழுதியிருந்ததை வாசித்த பலர் காங்கேயம் மாடுகள் மட்டும் தான் இயற்கை வேளாண்மைக்குக்கு ஏற்றதா? அப்படியானால் மற்ற நாட்டு மாடுகள் பயனற்றவையா என்பது போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தனர். இவர்கள் அனைவரின்...

அரசியலில் முக்கியத்துவம்: விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி எப்போது?
கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில், கிராமப்புற மக்கள் காட்டிய கோபத்தின் வெளிப்பாடாக ஆளும் பாஜக, சௌராஷ்டிரா பகுதியில் நூலிழையில் வெற்றி பெற்றது. அப்பகுதியில் கூர்மையாகிவரும் விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது. கிராமப்புற மக்களின் உணர்வுகளை...

பாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்!
அரசியல் ரீதியாக பலவித இக்கட்டுக்களை சந்தித்து வரும் அதிமுக, 2019 லோக்சபாதேர்தலில் சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடவே நினைத்தது. ஆனால் இப்போதுபாஜகவுடன் இணைந்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காரணம் பாஜக தரப்பிலிருந்துதொடர்ந்து வரும் அழுத்தம் நாளுக்கு...

அழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்
பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஐன்னல் என்று நேருவால் கூறப்பட்ட புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சன் (27.4.1945 - 21.12.2018), தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமை. ``மரணம் என்ற உண்மையை, இல்லாமையாக நான் உணரவில்லை. மாறாக மரணத்தை ஒரு மாற்றாக உணர்ந்தேன். பிறந்தது...

அழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்
பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஐன்னல் என்று நேருவால் கூறப்பட்ட புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சன் (27.4.1945 - 21.12.2018), தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமை. ``மரணம் என்ற உண்மையை, இல்லாமையாக நான் உணரவில்லை. மாறாக மரணத்தை ஒரு மாற்றாக உணர்ந்தேன். பிறந்தது...

அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் ?
டிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியிருப்பது அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காரணம், அண்மையில் அதிமுக குடும்பத்திலிருந்து திமுக சென்றது அநேகமாக செந்தில் பாலாஜிதான். ஜெயலலிதாவின் மறைவுக்குப்...

இயற்கை விவசாயத்துக்கு ஊக்கம் அளிக்கும் பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்பு
அன்புள்ள விவசாயிகளே! கடந்த வாரம் ஈரோடு காங்கேயம் ‘பசு சோப்பு’ குறித்து எழுதியிருந்தேன். அது பல விவசாயிகதுளுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அதில் பலர் காங்கேயம் பசுவின் கோமியம் மற்றும் சாணம் மட்டும் தான் சோப் தயாரிப்பில் பயன்படுத்த ஏதேனும் விஷேச...
முக்கிய செய்திகள்
- பட்டாசு வெடிக்கும் கால அளவு குறித்த தீர்ப்பு: தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்
- நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு: சென்னை ஹைகோர்ட் உத்தரவுக்கு தடை
- வி.வி.மினரல்ஸ் வங்கி கணக்குகள் முடக்கம்
- அக்.30 உலக சிக்கன நாள்: சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய முதல்வர் அறிவுரை
- அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி
- அதிமுக கட்சி தலைமையகத்தில் ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் ஆலோசனை
சமூக செய்திகள்
(பதிவு செய்து உங்கள் செய்திகள் மற்றும் கருத்துக்களைப் பகிரவும்)
"அன்புள்ள விவசாயிகள்" - பிரபு எம்.ஜே.
- பேசாத பேச்செல்லாம் – எம்.ஜெ.பிரபு
- நெல் என்ற ஒற்றை பயிருடன் நிற்காமல் பல கட்ட ஆய்வுக்கு பின் மாற்று பயிர் யோசியுங்கள்!
- விவசாயிகளின் தற்கொலைக்கும் வேதிஉரங்கள், மருந்துகளுக்குமுள்ள தொடர்பு பற்றி பேசுவோமா!
- கடன் தொல்லையில் தவித்தவருக்கு கைகொடுத்த ‘பன்மை விவசாயம்’!
- ஊருக்கு ஊர் தண்ணீர் பஞ்சத்தைப் போக்கும் பண்ணைக் குட்டைகள் அமைக்கலாமா!
- பண்ணைக் குட்டைகள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்!
- நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி: விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள்?
- விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி?
- வேதி இடு பொருள்களை பயன்படுத்தும் வரை லாபம் கிடைக்காது!
- மலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே?
- மும்பை டப்பாவாலாக்களின் தொழில்நுட்பத்தை விவசாயிகளும் பின்பற்றலாமே?
- இந்திய விவசாயக் கொள்கைகள் எப்போது புதிதாக உருவாக்கப்படும்?
கள நிலவரம் - தேவிந்தர் சர்மா
- கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கருணைப் பார்வை, விவசாயத்துக்குக் கிடைக்கவில்லையே!
- கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ஒரு நீதி? கார்பரேட் முதலாளிகளுக்கு இன்னொரு நீதியா?
- உச்சநீதிமன்ற அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதற்குக்கூட அலவன்ஸ்: விவசாயிகளுக்குத் துவைப்பதற்குத் துணி இருக்கிறதா?
- 40 ஆண்டுகளாக விவசாயப் பொருள்களின் மாறாத விலை; மாறாத விவசாயிகளின் துயரம்
- எது அவசியம்: நெடுஞ்சாலையா? உணவு பாதுகாப்பா?
- தண்ணீர் சேமிப்பில் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் மட்டுமல்ல பணக்காரர்களுக்கும் பொறுப்பு உள்ளது!
- வேளாண் மானியக் குறைப்பு : இந்தியாவை கட்டாயப்படுத்தும் உலக வர்த்தக அமைப்பு
- பதிவு பெறாத ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம்
- புதுவையில் கிழக்கு கடற்கரை தென் மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் கூட்டம்
- சுற்றுலா பயணிகளை கவர கடல் உணவு அவசியம் தேவை
- மீன்குஞ்சுகளை பிடித்த 600 மீனவர்களுக்கு ஜெயில் தமிழ்நாட்டில் சாத்தியமா?
- ஆற்றில் மீன் பிடித்த போது மீனவரை அடித்து கொன்ற புலி
- கிறிஸ்தவத்திற்கு கர்நாடக இசை புதிதல்ல – விளக்குகிறார் இசையமைப்பாளர் ஷியாம்
- இசைக் கலைஞர்களை சிலுவையில் அறையும் போக்கை அலசுகிறார் சித்திர வீணை வித்துவான் ரவிக்கிரண்
- உயிரற்ற வாத்திய கருவிகளில் இருந்து உயிரோட்டமான கமக – கர்நாடக இசையை வழங்கும் சத்யா!
- விடைபெற்ற கர்நாடக இசைக் கலைஞர் கீதா பென்னட்… ! ஒரு சங்கீத நிபுணரின் தகுதிவாய்ந்த வாரிசு