Read in : English

தமிழ் வழியில் படித்து பிரிட்டனில் பேங்கர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளரான கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்!
தமிழ் வழியில் படித்து இயற்பியலில் பிஎச்டி பட்டம் பெற்ற கல்பாக்கம் வாயலூரில் உள்ள விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் இ. ஜெயபிரசாத் (34) தற்போது இங்கிலாந்து வேல்ஸில் உள்ள பேங்கர் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரல் ரிசர்ச் ஆபீசராகப்...
வளமான தமிழ்நாடு
கருத்துக்களம்

நயன்தாரா திருமணம்: தனிநபர் வாழ்க்கையில் சமூகத் தலையீடு உச்சகட்டத்தை எட்டிவிட்டதா?
தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் எனப் புகழ்பெற்றிருக்கும் நடிகை நயன்தாரா திருமணம். திருமணம் மகாபலிபுரத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் ஜூன் 9 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றிருக்கிறது. நயன்தாரா, திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரது காதல், திருமணம் வரை...

இராஜமெளலி படத்தில் ஓரினச்சேர்க்கை உறவா?
இராஜமெளலி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’ அமெரிக்காவில் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியிருக்கிறது; எந்தக் காரணங்களுக்காக நம்மைச் சந்தோசப்படுத்தியதோ அந்தக் காரணங்களுக்காக அல்ல. “இதயம் தொட்ட ஓரினச்சேர்க்கைத் தன்மைக்காக.” படத்தின் இரண்டு கதாநாயகர்களுக்கு இடையிலான...

திமுகவின் ஓராண்டு ஆட்சி: பொற்காலமா, புனைவுக்கோலமா?
எதிர்க்கட்சியாக ஒரு தசாப்தகாலத்தைக் கழித்துவிட்டு, திமுக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து ஓராண்டாகிவிட்டது. பெருமைமிகு ஓராண்டு ஆட்சி என்ற விளம்பரங்கள் பெரிய நாளேடுகளிலும், மின்னூடகங்களிலும் ஜொலிக்கின்றன. அந்த விளம்பரங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்கள்...
மதி மீம்ஸ்/ சிரிக்க சிந்திக்க

மதி மீம்ஸ்: அரசியல் பேசும் படமா அஜித் நடித்த வலிமை!
ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அஜித் நடித்த வலிமை படம் வெளியாகிவிட்டது. அஜித் மட்டுமே இவ்வளவு பெரியகூட்டத்தை ஈர்க்க முடியும் என்று குஷ்பு டிவிட்டரில் இந்தப் படம் குறித்துப் பதிவிட்டிருந்தார். புதன்கிழமை (பிப்ரவரி 24) மாலையில் தூத்துக்குடியில் உள்ள...
ஆசிரியர் விருப்பம்
அரசியல்
அதிமுக ஒற்றைத் தலைமை: நம்பர் ஒன் வாய்ப்பைப் பிடிக்க முடியாத இன்னொரு நெடுஞ்செழியனா, ஓ. பன்னீர்செல்வம்?
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியாகவும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்து நிற்கிறது....
அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர் நியமன முறை நியாயமானதா?
அரசுத் துறைகள் பலவற்றில் புதிய நியமனங்களை நிறுத்தி, ஒப்பந்த முறைப்படி அரசு ஊழியர்கள் சேர்ப்பது பல காலத்துக்கு முன்பே துவங்கி விட்டது. உயிர்...
அதிமுக கட்சி ஈபிஎஸ் கையில்; சட்டத்தின்பிடி ஓபிஎஸ் கையில்: வெற்றி யாருக்கு?
அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கும்...
எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி: மீண்டும் பிளவுபடுகிறது அதிமுக!
நாளை (ஜூன் 23) அதிமுக பொதுக் குழு கூடும் சூழ்நிலையில், கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக மீண்டும் இரண்டு அணிகளாக உடையும் சூழ்நிலை...
செய்தி ஊடகங்களை நம்ப முடியுமா?: சவுக்கு சங்கர் நேர்காணல்
சமூக ஊடகங்கள் தவிர்க்க இயலாத முக்கியத்துவம் பெற்று வரும் இந்தக் காலத்தில் சமூக ஊடக பிரபலமான சவுக்கு சங்கர், பகிரங்கமாகக் கூறும் கருத்துகள் சமூக வெளியில் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. அமைப்பு ரீதியாக செயல்படுகிற மெயின் ஸ்ட்ரீம் மீடியாவின் நம்பகத்தன்மை என்பது கொஞ்சம்...
பண்பாடு
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு: ஓரிசா பழங்குடியினரின் திராவிடத் தொடர்பு!
திரௌபதி முர்மு, பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், இவர் ஒடிசா மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சந்தால் பழங்குடியினத்தைச்...
பாரதி வாழ்க்கைச் சம்பவங்கள் கட்டுக்கதைகளா?
பாரதியின் வாழ்க்கை கட்டுக்கதைகளால் நிரம்பியது. ஒவ்வொருவரும் ஒரு பாரதி கதையைக் கேட்டுவிட்டு ‘இதுஉண்மையா?’ என்று குறுஞ்செய்தி அனுப்புவார்கள்....
கேஜிஎஃப்: தமிழர்களின் வியத்தகு வியர்வைச் சாட்சி
கேஜிஎஃப் என்னும் கோலார் கோல்ட் ஃபீல்டு (கோலார் தங்க வயல்கள்), தமிழர்கள் வாழ்க்கைமீதும், வாழ்வளிக்கும் உழைப்பின்மீதும் தீராத்தாகம் கொண்டவர்கள்...
5.75 லட்ச ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து மாருதி கார் வாங்கிய டாக்டர்!
இந்த ஜூன் 18ஆம் தேதி அன்று 5.75 லட்ச ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்களைச் சேர்த்துக் கொடுத்து மாருதி கார் வாங்கியுள்ளார் தர்மபுரி மாவட்டம் அரூர்...
ஆயுர்வேதத்தில் பக்திக்குப் பதில் பகுத்தறிவைக் கொண்டுவந்தவர் சரகர்
சரக சம்ஹிதை என்னும் ஆதிகால ஆயுர்வேதப் பனுவலின் ஆசிரியரும் அசாதாரணமான மருத்துவருமான சரகர், வட இந்தியாவில் கிமு 200-க்கும் கிபி 100-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓங்கி வளர்ந்த குசான சாம்ராஜ்யத்தின் காலகட்டத்தில் வாழ்ந்ததாக நம்பப்படுபவர். ஆயுர்வேதத்தின் மூன்று அடிப்படைப்...
உணவு
இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?
இயற்கை விவசாயம் என்ற நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்தாலும், சென்னை போன்ற பெருநகரங்களில், ‘நஞ்சற்றது’ என,...
ஆவிச் சமையலறை ஆதிக்கமும் அவசியமும்
ஆவிச் சமையலறை என்னும் பொருள்படும் ஆங்கில வார்த்தை ‘கோஸ்ட் கிச்சன்’ 2015-லிருந்து புழக்கத்தில் இருக்கிறது. இந்த நவீனக் கருத்தாக்கம் காலங்காலமாக...
தாவர இறைச்சி வரமா, சாபமா?
இறைச்சி தாவரத்திலிருந்தும் கிடைக்கிறது. தாவர இறைச்சி உணவு என்பது விலங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் மாமிசத்தை நகல்செய்யும் உணவாகும். அதன்...
மீண்டெழுகின்றன பாரம்பரிய அரிசி சந்தைகள்
தற்காலத்தில் பாரம்பரிய அரிசி வகைகளைப் பயிரிடுவதும், சந்தைப்படுத்துதலும் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன. அவற்றின் ஊட்டச்சத்துக்களை மையப்படுத்தி...
நயன்தாரா திருமண விருந்தில் பலாப்பழ பிரியாணி: நமது உடலுக்கு நல்லதா?
இந்திய சாப்பாட்டுப் பிரியர்களின் முக்கிய உணவு பிரியாணி. தமிழ்நாட்டில் பிரபல ஹோட்டல்களிலிருந்து சாதாரண தெருவோரக் கடை வரை பிரியாணி பிரபலமானது. நயன்தாரா விக்னேஷ்-சிவன் திருமணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு பலாப்பழ பிரியாணி பரிமாறப்பட்டது. இதிலிருந்தே பிரியாணி...
நகர்வலம்
சென்னை வெள்ளம்: நிபுணர் குழு பரிந்துரைத்த வெளிப்படைத்தன்மை அரசின் செயற்பாட்டில் இருக்கிறதா?
2021-ல்நிகழ்ந்த கொடுமையான சென்னை வெள்ளத்தை ஆராய்ந்து நிரந்தரமான தீர்வுகளைக் கொடுக்கும் பணியை முன்னாள் அதிகாரி வி. திருப்புகழிடம் திமுக அரசு ஒப்படைத்தது. ஆனால் அதற்கு முன்பே 2015-ல் ஓர் ஊழி வெள்ளம் சென்னையில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆகச்சிறந்த செயற்பாடுகளை...
மெட்ரோ ரயில் மாறுகிறது: மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமாக பஸ் போக்குவரத்து எப்போது மாறும்?
போக்குவரத்து விசயத்தில் மாற்றுத்திறனாளி உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு யுத்தம் இது. அதிகாரிகளைச் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வைப்பது சம்பந்தமான போர் இது. மாற்றுத்திறனாளின் உரிமைகள் மீதான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆண்டு...
சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் குறியீட்டில் இந்தியாவிற்குக் கிட்டிய கடைசி ராங்க் ஒரு நல்வாய்ப்புதான்
சுற்றுச்சூழல் செயற்பாட்டுக் குறியீட்டில் (ஈபிஐ) இந்தாண்டு இந்தியாவின் ராங்க் அதிரடியாக வீழ்ச்சியடைந்து 180-க்கு சரிந்துவிட்டது. ஒன்றிய அரசிற்கு இது கோபத்தை ஏற்படுத்தி மறுதலிப்பை வெளியிட வைத்தது. அந்த அறிக்கையை விமர்சித்து அரசு பிரயோகப்படுத்திய சொற்றொடர்களில்...
எச்சரிக்கை: ஈரக்குமிழ் வெப்பநிலையின் விளைவுகள் என்ன
சமீபகாலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளைத் தாக்கிக் கொண்டிருக்கும் வெப்ப அலை, 2010-ஆம் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் தொட்ட சிகரங்களையும் தற்போது தாண்டிவிட்டது. அதனால் தமிழ்நாட்டுக் கிழக்குக் கடற்கரையில் வாழும் மக்களுக்கு நரகத்தை உருவாக்கக்கூடிய அதீத ஈரவெப்பம்...
விளையாட்டு
தங்கராசு நடராஜன் என்னும் மரணப் பந்துவீச்சாளரின் மீள்வருகை
தங்கராசு நடராஜன் மறுஅவதாரம் எடுத்த பீஸ்ட்ஆகி விட்டார். மட்டையருகே சென்று பிட்ச் ஆகும் பந்தை (யார்க்கர்) வீசும் அற்புதமான ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்து படுவேகமான, வழுக்கிவிழச் செய்யக்கூடிய ஒரு மரணப் பந்துவீச்சாளராக அவர் தன் ஆட்டத்திறனை வளர்த்தெடுத்துள்ளார், காயத்திலிருந்து...
கடைசி ஓவரில் தோனி அதிரடி ஆட்டம்: அனுபவத்துக்கு நிகராக எதுவும் இருக்கிறதா என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதிய நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், 20-ஆவது ஓவரின் இறுதிப்பந்தில் மும்பை இந்தியன்ஸ் அலறவிட்டு ஆட்டத்தை வெற்றியில் முடித்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி. “இந்தப் புகழ்பெற்ற மாவீரனின் தொன்மக்கதை...
Read in : English