Read in : English
மலையக மக்கள் அனுபவிக்கும் துயரம் தீராதோ?
மலையகத் தமிழர்கள் என உள்நாட்டில் அறியப்படும் இந்தியத் தமிழர்கள், இலங்கையில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக முக்கியமாகத் தோட்டத் துறையில் தொழிலாளர்களாகப் பணியாற்றிவருகின்றனர். இலங்கையில் வாழும் மக்களில் பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகள் இழந்து வாழும் நலிவடைந்த...
வளமான தமிழ்நாடு
கருத்துக்களம்
No Results Found
The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.
மதி மீம்ஸ்/ சிரிக்க சிந்திக்க
No Results Found
The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.
ஆசிரியர் விருப்பம்
அரசியல்
இலவசங்கள் கருவூலத்தைக் காலிசெய்கின்றனவா?
நம் சமூக அமைப்பை நீண்டகாலமாகவே செல்லரித்துக் கொண்டிருக்கிறது இலவசம் என்னும் வல்லூறு. இதை ஒழிக்கும் தீர்வுகளுக்கான நடவடிக்கையும் இதுவரை...
இலங்கைப் போராட்டம்: குடும்ப ஆட்சியிலிருந்து பாடம் கற்றுக் கொள்வாரா புதிய ஜனாதிபதி?
முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக மூன்று மாதங்களாகவே இலங்கைப் போராட்டம் எரிந்து கொண்டிருக்கிறது. அவர் பதவியை விட்டுக் கீழிறங்க...
ஈபிஎஸ் அடுத்த மூவ்: ஓபிஎஸ் வசம் உள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விரைவில் பறிப்பு?
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பொதுக் குழுத் தீர்மானத்தின் மூலம் பறித்த ஈபிஎஸ், ஓபிஎஸ் வசம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் விரைவில்...
இலங்கையின் நிலைமை: ‘ஏதாவது ஒரு வல்லரசுக்கு இலங்கை பணிந்து போகலாம்’
தற்போது போர்க்களமாகி மாறியிருக்கும் இலங்கை நிலைமையைத் தமிழர்கள் கூர்மையாகக் கவனித்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணத்தில் வரதராஜப்...
மலையக மக்கள் அனுபவிக்கும் துயரம் தீராதோ?
மலையகத் தமிழர்கள் என உள்நாட்டில் அறியப்படும் இந்தியத் தமிழர்கள், இலங்கையில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக முக்கியமாகத் தோட்டத் துறையில் தொழிலாளர்களாகப் பணியாற்றிவருகின்றனர். இலங்கையில் வாழும் மக்களில் பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகள் இழந்து வாழும் நலிவடைந்த...
பண்பாடு
தூரங்களை இணைக்கும் மெய்நிகர் கலைக்கூடம்
சென்னையைச் சேர்ந்த அஷ்வதி மோகன் 2019இல் கனடா சென்றார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பெற்ற காட்சிக் கலைகள் பட்டமும் சென்னையில் ஒரு கலைக்கூடத்தில்...
குமரி முதல் காஷ்மீர்வரை ஓர் அசுர சவாரி
இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு கே2கே சவாரி என்பது மிகப் பெரிய சவாலான விஷயம். அதென்ன கே2கே? கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை என்பதன் சுருக்கமே கே2கே....
தமிழகக் கோயில்கள்: முழுமை அனுபவம் தரும் ஆவணக் காட்சிகள்
தமிழகக் கோயில்கள் குறித்த விவரங்களைத் தரும் ஏராளமான காணொலிக்காட்சிகளும், வலைப்பதிவுகளும் உள்ளன. பெரும்பாலானவை கல்வி எனும் மட்டத்திலோ ஆன்மிகம்...
கற்றது தொழில்நுட்பம் கற்றுக்கொடுப்பது பறை
ஒரு காலத்தில் தமிழ்நாட்டுச் சமூகத்திலும் பண்பாட்டிலும் மிகவும் புகழ்பெற்றிருந்த தொன்மையான தாள இசைக் கருவி பறை. பல்வேறு காரணங்களால் தன்னுடைய...
தண்டட்டி: காணாமல்போன தமிழ்க் காதணி
என் பாட்டியின் தோற்றமும், ஞாபகமும் இன்னும் என்மனதில் தெளிவாகப் பசுமையாகவே இருக்கின்றன. வெற்றிலைக் கறைபடிந்த வெள்ளந்திப் புன்னகையும், அலைக்கூந்தலை அள்ளிமுடித்த அலட்சியமான கொண்டையுமாய் வலம்வந்த என்பாட்டி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல பத்தாண்டுங்களுக்கு முன்பு...
உணவு
வேகவைத்த உணவா: ட்ரெண்டாகும் உணவுகளை, ஆரோக்கியமானதாக மாற்ற இவைதான் டிப்ஸ்..
தமிழர்களின் மனம் கவர்ந்த கலைஞர் எம்.ஆர்.ராதா இப்படி சொல்லியிருப்பார்.., ”ஐரோப்பாக்காரன் ஆவியைப் பயன்படுத்தி நீராவி என்ஜின் இயக்கினா, தமிழன்...
நயன்தாரா திருமண விருந்தில் பலாப்பழ பிரியாணி: நமது உடலுக்கு நல்லதா?
இந்திய சாப்பாட்டுப் பிரியர்களின் முக்கிய உணவு பிரியாணி. தமிழ்நாட்டில் பிரபல ஹோட்டல்களிலிருந்து சாதாரண தெருவோரக் கடை வரை பிரியாணி பிரபலமானது....
இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?
இயற்கை விவசாயம் என்ற நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்தாலும், சென்னை போன்ற பெருநகரங்களில், ‘நஞ்சற்றது’ என,...
ஆவிச் சமையலறை ஆதிக்கமும் அவசியமும்
ஆவிச் சமையலறை என்னும் பொருள்படும் ஆங்கில வார்த்தை ‘கோஸ்ட் கிச்சன்’ 2015-லிருந்து புழக்கத்தில் இருக்கிறது. இந்த நவீனக் கருத்தாக்கம் காலங்காலமாக...
உடம்புக்கு நல்லதா ஊறுகாய்?
மார்ச் ஏப்ரல் மாதங்களில் எங்கள் வீட்டுக்குள் நுழையும்போதே ஊறுகாய் போடுவதற்காக உப்பு போட்டு ஊற வைத்த மாங்காய் வாசம் கமகமக்கும். அம்மாவுக்குத் தெரியாமல் ஊறுகாய் ஜாடியின் மேற்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் துணியை விலக்கி மாங்காய்த் துண்டு ஒன்றை அப்படியே லபக்கென்று...
நகர்வலம்
குடிநீர் வசதி: நிலத்தடி நீர் ஏன் மாசுபடுகிறது?
ஆர்சனிக் மற்றும் கடின உலோகத் துகள்களால் ஏற்படும் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்து அண்மையில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. நீர்வளத் துறை அமைச்சகம் அதற்கு அளித்த பதிலானது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. ஏனெனில், அந்தப் பதில்...
நகரமயமாதல் பிரச்சினைகளைத் தீர்க்குமா தமிழகத்தின் புதிய சட்டம்?
நகரமயமாதல் தொடர்பான குழப்பங்களைச் சரிசெய்யவும், வானிலை மாற்றம் தரும் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சுற்றுப்புறச் சூழல் சீரழிவைத் தடுக்கவும், வாடகை குறித்த குறைகளைக் களையும் கட்டமைப்பை உருவாக்கவும் நகர, ஊரமைப்புத் திட்டமிடல் சட்டம் மேம்படுத்தப்படவிருக்கிறது. திமுக...
சுற்றுச்சூழல்
சர்வதேச அந்தஸ்து பெறும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்
தமிழ்நாட்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், வேடந்தாங்கல் அருகே அமைந்துள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை சர்வதேச முக்கியத்துவம் பெற்ற சதுப்புநிலப் பகுதிகளாகப் புதிதாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ராம்சார் விதிகள்படி...
வனவிலங்குச் சடலம்: கெளரவத்துடன் கையாள வழிகாட்டும் கர்நாடகம்
வன உயிர்களின் சடலம் உரிய முறையில் கையாளப்பட வேண்டியது அவசியம். வன உயிர்களின் சடலங்களை மேலாண்மை செய்யும் விசயத்தில் கர்நாடகம் சற்று முன்னேறியிருக்கிறது. உள்ளார்ந்த காடுகளில் இயற்கையாகவோ போட்டிச் சண்டைகளாலோ இறந்துகிடக்கும் விலங்குகள் இனிமேல் நிம்மதியாக நிரந்தரமாய்...
விளையாட்டு
இந்திய அணி: நழுவியது தங்கம் வென்றது வெண்கலம்
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28 அன்று மாலையில் நடைபெற்ற கோலாகல விழாவில், சர்வதேச சதுரங்கப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் ஜூலை...
முதலிடத்தில் இந்திய மகளிர் அணி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் ஆகஸ்ட் 8, நேற்று பத்தாம் சுற்று நடந்து முடிந்தது. அந்தச் சுற்றின் ஆட்டங்களைப் பற்றிச்...
Read in : English