ராமநாதபுரம் மாவட்டம் பரமாகுடியைச் சேர்ந்த சத்யஸ்ரீ ஷர்மிளா, முதல் திருநங்கை வழக்கறிஞராக பொறுப்பேற்றார். சேலம் அரசு சட்ட கல்லூரியில் பயின்ற அவர், இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.