ராதாபுரம் இன்பதுரை : தமிழக அரசின் பள்ளி பாடப் புத்தகங்களில் ஆண்டுகளை குறிப்பிடும்போது கி.மு −கி.பி என்று உலகெங்கும் வழக்கத்தில் உள்ள முறைக்கு பதிலாக பொ.ஆ.மு−பொ.ஆ.பி (பொது ஆண்டுக்கு முன்−பின்) என்று மாற்றுவது
வரலாற்று பிழையாகி விடும்.
அமைச்சர் செங்கோட்டையன்:
கி.மு− கி.பி என்ற பழைய முறையே தொடரும்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.