தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, குமரி, நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்திருந்தது.
இந்நிலையில் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது, குமரி மற்றும் நெல்லையில் இணைய சேவை முடக்கம் விலக்கிகொள்ளப்பட்டுள்ளது.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.