ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த 24 மீனவர்கள் ஜெகதாப்பட்டினம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்டனர் அந்த 24 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. அவர்கள் விமானம் மூலம் மதுரை வந்தது மதுரையில் இருந்து நம்புதாளைக்கு வந்து சேர்ந்தனர்.