<p style=”text-align: left;”>காவிரி ஆற்றில் 5 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினால் ஒரு சொட்டு நீர் கூட வீணாக கடலில் கலக்காது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.</p>
<p style=”text-align: left;”>கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
</p>