கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 80 ஆயிரம் கன அடி தண்ணீரும், கேஆர்எஸ் அணையிலிருந்து 22 ஆயிரம் கன தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறப்பப்பு அதிகரிப்பதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.