பிராமணர்,அய்யா வழி, ஜான் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்
தென்னகத்தின் வற்றாத நதியான தாமிரபரணியில் 12 நாள்கள் மகாபுஷ்கர நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. பிராமணர்கள் முதல் அய்யா வழி இயக்கத்தினர், தலித் இயக்கத்தின் ஜாண் பாண்டியன் வரை பல தரப்பினரும் கலந்து கொண்டு குளித்துச் சென்றுள்ளனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்...