இளையராஜா உருவாக்கும் புதிய இசை ஆல்பம் ரசிகர்களின் பேராதரவைப் பெறுமா?
இசை ஞானி இளையராஜாவின் இரண்டாவது இசை ஆல்பம் ஹௌ டூ நேம் போன்று கர்நாடக, மேற்கத்திய இசைக் கற்பனைகளின் கல்வை நேர்த்தியை உச்சம் தொடுமா என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
இசை ஞானி இளையராஜாவின் இரண்டாவது இசை ஆல்பம் ஹௌ டூ நேம் போன்று கர்நாடக, மேற்கத்திய இசைக் கற்பனைகளின் கல்வை நேர்த்தியை உச்சம் தொடுமா என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
தோடி -என்றால் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைதான் நினைவுக்கு வருவார்; அதுபோல 'கரகரப்ரியா 'ராகம் என்றால் விளாத்திகுளம் சாமிகள்தான்!. விளாத்திகுளம் சாமிகள் 1889-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் காடல்குடி ஜமீன் வாரிசுதாரர். இவரது இயற்பெயர் இளமையில் தானே இசையைக் கற்றுக்கொண்டார். அசுர சாதகம் செய்து ராகம்...
உடல்நலமில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர் ஞாயிற்றுக்கிழமை (6.2.2022) காலமானார். மனதை மயக்கும் குரல் என்பது இசையுலகில் மிகை வார்த்தைகள் அல்ல. இசையின் உள்ளடக்கத்தில் அதுவும் ஒரு தவிர்க்க முடியாத அம்சம். மிகச்சில சாதனையாளர்களிடம் மட்டுமே அப்படியொரு மயக்கும் குரலைத் தரிசிக்க முடியும்.
ஒரு நண்பர் கர்நாடக இசை நிகழ்ச்சியின் யூடியூப் விடியோவின் இணைப்பை அனுப்பிவைத்திருந்தார். நான் அதை கிளிக் செய்து கேட்க ஆரம்பித்தேன். இசையில் ஆழ்ந்து போனதால் ஒரு சிலவினாடிகளுக்குள் கண்களை மூடிக்கொண்டுவிட்டேன். நாகஸ்வரத்தை கேட்டவுடன் எனது எண்ணங்கள், உணர்வுகள், கோபங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. ஒரு...
தவில் இசை சக்ரவர்த்தியான யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி தவில் வாசிக்கும் போது, மின்சார வேகத்தில் கை தவில் இயங்கிக்கொண்டிருக்கும். சில நேரங்களில் கை அசைவதே தெரியாமல் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும். இசை தெரியாதவர்கள் கூட, அவரது கையையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட...
பத்ம ஸ்ரீ மணி கிருஷ்ணசுவாமி தமிழகத்தின் புகழ் பெற்ற கர்நாடக பாடகி. கர்நாடக சங்கீத கலாநிதிகள் ஐவரால், மைசூர் வாசுதேவாச்சார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, முசிறி சுப்பிரமணிய ஐயர், டைகர் வரதாச்சாரியார் மற்றும் பாபநாசம் சிவனால், பயிற்றுவிக்கபட்டவர். மணி கிருஷ்ணசுவாமியின் இயற்பெயர் மணி...
நாடக உலகச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எஸ்.ஜி. கிட்டப்பா, நடிகவேள் எம்.ஆர். ராதா போன்றவர்கள் நாடக கம்பெனியில் இருந்தபோது அவருக்குப் பாட்டும் நடிப்பும் சொல்லிக் கொடுத்த வாத்தியார் தமிழிசை தவமணி என்று பொது மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மாரியப்பசாமி. தமிழிசை இயக்கம் தோன்றாத காலத்திலேயே, முழுக்...
இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது ஷேக் மெகபூப் சுபானி மற்றும் காலிஷா மெகபூப் என்ற விசேஷ நாகஸ்வர தம்பதியரை வந்தடைந்துள்ளது. இது இந்த இரு கலைஞர்களுக்குக் கிடைத்த கௌரவம் மட்டுமில்லை. நாகஸ்வரக் கலைக்கே கிடைத்த மறுஅங்கீகாரமாகும். இவர்கள் ஏழு தலைமுறைகளைத் தாண்டி இப்போது எட்டாவது தலைமுறையினராக இந்த ஒப்பற்ற...
பிரபாவதி பழனிவேல் தம்பதியினரை மையமாக வைத்துப் பெண்டிர் எவ்வாறு நாகசுவர வாசிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக வாசிக்கின்றனர் என்பதைப் பற்றி "இன்மதியில்" சில நாட்கள் முன்பு ஒரு கட்டுரை வந்திருந்தது. அவர்களிடம் பேச்சு வாக்கில் எனது நேயர் விருப்பமாக மூன்று ராகங்களைக் குறிப்பிட்டு, அவற்றின்...